Friday, August 28, 2009

தீர்ப்புக்களின் கொடுமை தாங்காமலா நீதிமன்ற கட்டிடம் உடைந்து விழுந்தது?

கொழும்பில் அமைந்துள்ள உயர்நீதிமன்ற கட்டிடம்
கடந்த இரவு 8.30 மணியளவில் உடைந்து விழுந்துள்ளது.
இந்த கட்டிடம் 100 வருடம் பழமை வாயந்தது எனவும்
அதனாலேயே இடிந்த விழுந்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பகுதிகளில் உள்ள பிற சில கட்டிடங்கள் புதிதாக செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடிப்பு சம்பவத்தில் எவரும் காயப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: