Sunday, November 30, 2008

இங்கிலாந்து பத்திரிக்கைகள் வலியுறுத்தல் : ஏற்க மறுத்த பீட்டர்சன்

மும்பையின் தீவிரவாத தாக்குதலால் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா வந்த இங்கிலாந்து அணி பயந்தது.
ஏழு ஒரு நாள் போட்டிகளில் இதுவரை நடந்து முடிந்த ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. மீதமிருக்கும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி பயந்ததால், மும்பை தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டது என்பதை நிரூபிக்கவும், இந்தியாவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இது. அதனால் தொடர்ந்து விளையாட வேண்டுமென்று இங்கிலாந்து பத்திரிக்கைகளே வலியுறுத்தின.
ஆனாலும் அதையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டார் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கெவின் பீட்டர்சன். அவர், வீரர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாததால் இங்கிலாந்து திரும்புகிறோம். இந்தியாவில் விளையாட பாதுகாப்பு இருந்தால் மீண்டும் விளையாடுவோம் என்று சொல்லிவிட்டுமும்பையின் தீவிரவாத தாக்குதலால் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா வந்த இங்கிலாந்து அணி பயந்தது.
ஏழு ஒரு நாள் போட்டிகளில் இதுவரை நடந்து முடிந்த ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. மீதமிருக்கும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி பயந்ததால், மும்பை தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டது என்பதை நிரூபிக்கவும், இந்தியாவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இது. அதனால் தொடர்ந்து விளையாட வேண்டுமென்று இங்கிலாந்து பத்திரிக்கைகளே வலியுறுத்தின.
ஆனாலும் அதையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டார் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கெவின் பீட்டர்சன். அவர், வீரர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாததால் இங்கிலாந்து திரும்புகிறோம். இந்தியாவில் விளையாட பாதுகாப்பு இருந்தால் மீண்டும் விளையாடுவோம் என்று சொல்லிவிட்டு இன்று தனது அணியுடன் தாயகம் புறப்பட்டுவிட்டார்.இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேசிய இந்திய கிரிக்கெட் போர்டு, டெஸ்ட் போட்டி மீண்டும் தொடரும். இங்கிலாந்து வீரர்கள் மீண்டும் வந்து விளையாடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறது. இன்று தனது அணியுடன் தாயகம் புறப்பட்டுவிட்டார்.இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேசிய இந்திய கிரிக்கெட் போர்டு, டெஸ்ட் போட்டி மீண்டும் தொடரும். இங்கிலாந்து வீரர்கள் மீண்டும் வந்து விளையாடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறது.

0 comments: